Tuesday 25 November 2014

மழைமிகு வேளை

மழைமிகு மாலை வேளையின் ரசிப்பும்
மிகச்சிறந்த ஒரு தேனீர் ருசிப்பும் 
மறக்கவொண்ணா வலிகளைக்கூட
மறக்க வைக்கவே செய்கின்றது ....
கடைசித்துளி வரையிலேனும்

No comments:

Post a Comment