மழைமிகு மாலை வேளையின் ரசிப்பும்
மிகச்சிறந்த ஒரு தேனீர் ருசிப்பும்
மறக்கவொண்ணா வலிகளைக்கூட
மறக்க வைக்கவே செய்கின்றது ....
கடைசித்துளி வரையிலேனும்
மிகச்சிறந்த ஒரு தேனீர் ருசிப்பும்
மறக்கவொண்ணா வலிகளைக்கூட
மறக்க வைக்கவே செய்கின்றது ....
கடைசித்துளி வரையிலேனும்
No comments:
Post a Comment