Tuesday 25 November 2014

அஹம் பிரம்மாஸ்மி

”அஹம் பிரம்மாஸ்மி”

ஒரு வார்த்தை ...
ஒரு புன்னகை ....
ஒரு மவுனம்.....
ஒரு ஜனனம் 
ஒரு மரணம்.....
வாழ்க்கையில் சில திருப்பங்களை சட்டென நிகழ்த்திச் சென்று விடும்.......

ஒரு பாடல் .......ஒரு குரல்......
ஒரு  மனநிலையை முற்றிலும் மாறுபட்ட இன்னொரு மனநிலைக்கு எடுத்துச் செல்லுமா ?
ஆம் என்று தான் சொல்ல வைத்திருக்கிறது இந்தப் பாடல்...இந்தக் குரல்.....

நாடி நரம்புகளை அதிர வைத்து....குரலால் வசியப் படுத்தி தொண்டை தாண்டியும் இனித்து உயிர் வரை ஊடுவிச்சென்று கண்ணீர் வழிய வைத்திருக்கும் இந்தப் பாடலை கணக்கேயில்லாமல் கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்......

என்ன சொல்கிறது இந்தப் பாடல்....அர்த்தம் புரியவில்லை ......வார்த்தைகள் வாயில் நுழையவில்லை....ஆனாலும் என்ன ? என்னிடம் சொல்ல ஏதோ ஒன்றிருக்கிறது இந்தப் பாடலில்....உங்களுக்குப் புரியாதிருக்கலாம்......

ஆரம்பமே அமர்க்களமான உடுக்கை சத்தம்.....

அதையடுத்து கோரஸான குரல்கள்.....
“ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்”

”ஓம் பைரவ ருத்ராய
மஹா ருத்ராய
கால ருத்ராய
கல்பாந்த ருத்ராய
வீர ருத்ராய
ருத்ர ருத்ராய
கோர ருத்ராய
அகோர ருத்ராய
மார்த்தாண்ட ருத்ராய
அண்ட ருத்ராய
பிரமாண்ட ருத்ராய
சண்ட ருத்ராய
ப்ரசண்ட ருத்ராய
தண்ட ருத்ராய
சூர ருத்ராய
வீர ருத்ராய
பவ ருத்ராய
பீம ருத்ராய
அதல ருத்ராய
விதல ருத்ராய
சுதல ருத்ராய
மஹாதல ருத்ராய
ரஸாதல ருத்ராய
தலாதல ருத்ராய
பாதாள ருத்ராய
நமோ நமஹா

 ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய
கோர சௌகாரஹா

சகல லோகாய சர்வ பூதாய
சத்ய சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா



ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
ஓம் நமஸ்வாமாயச ருத்ராய
ஜநமஸ்தமரயச ருடாய
ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச
பீமாய ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
ஜனமோ
ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ
வருக்ஷே ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய
நமஸ்ஷம்பவே தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய தனமஷிவாய தஷிமதவாதச்சா


அண்ட பிரம்மாண்ட கோடி
அகில பரிபாலனா
சூரனா ஜெகத் காரனா
சத்ய தேவ தேவ ப்ரியா
வேத வேதாந்த சாரா
யக்ன யக்யோமையா
நிஷ்டரா துஷ்ட நிக்ரஹா சப்த லோக சௌரசட்சனா

சோம சூர்ய அக்னி லோச்சனா
ஷ்வேத ரிசபவாஹனா
சூலபானி புஜக பூசனா
த்ரிபுலநாஸ ரக்க்ஷனா
யோமகேச மகாசேன ஜனகா
பஞ்சவத்ற பரசுஹஸ்த்த நமஹா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூல திரிசூல காத்ரம்
சத்ய பிரவாக நித்ய பிரகாஸ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்

நிஷ்ட பஞ்சராதி நிஸ்கலம் கோஹ
நிஜ பூர்ண போத ஹம் ஹம்
சத்ய காத்மாயம் நித்ய பரம்மோஹம்
ஸ்வப்ன ஹாஸ்மோஹம் ஹம் ஹம்

சத்ஷி ப்ரவாஹம் ஓம் ஓம்
மூல பிரவேயம் ஓம் ஓம்
அயம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
அஹம் பிரம்ஹாஸ்மி ஓம் ஓம்
தனதன தனதன தனதன தனதன தன சஹச ஹத்ரசப்த
விஹரவி
டமடம டமடம டுபடுப டுபடுப சிவடப டுப
நாத விஹரவி

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்
ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

வீர பத்ராய அக்னி நேத்ராய கோர
சௌகாரஹா
சகல லோகாய சர்வ பூதாய சத்ய
சாஷ்டாத்கரா
சம்போ சம்போ சங்கரா

ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம்
ருத்ர நாமம் பஜேஹம் பஜேஹம்

...............................................................................................................................................................

ஒவ்வொரு முறையும் முழுப் பாட்டைக் கேட்டு முடிக்கும் போது மனம் லேசாகி ஒரு உற்சாக மனநிலைக்குப் போய் விடுகிறது.

ஏண்டி இந்தப் பாட்டையே திருப்பி திருப்பி கேட்டுட்டுருக்க.....என்ன
சாமியாராகப் போறியான்னு அம்மா கேக்குறாங்க .......

“அஹம் பிரம்ஹாஸ்மி”

5 comments:

  1. Same feel..i like to hear the song. while hearing itself , feeling goosebump

    ReplyDelete
  2. நான் கடவுள் “அஹம் பிரம்ஹாஸ்மி” ... படமும் அருமை பாடலும் அருமை...

    ReplyDelete
  3. சர்வம் சிவமே
    எல்லாம் சிவமே
    ஓம் நம சிவய நம

    ReplyDelete
  4. நணபா யாருக்காவது இந்த பாடல்களின் அமர்த்தம் தெரிந்தால் எனக்கு அனுப்பிவையுங்கள் நன்றி

    ReplyDelete