புதிதாய் முளைத்த ஒரு செடியை வேரோடு பிடுங்கி வேறொரு இடத்தில் நட்டு வைக்க நேர்கையில் தவறாமல் அதன் தாய்மண்ணையும் சேர்த்தே எடுத்துச் செல்வது வழக்கம். புதிய சூழல், மண்ணின் தன்மை , ஈரப்பதம், பழகி வேர்விடத் தொடங்கும் செடிக்கு ஆதாரமே அந்தத் தாய்மண் தான்.
பெண்களின் திருமண வாழ்வும் இப்படித் தான். திருமணம் முடிந்து கணவனுடன் புதிதாய் ஒரு வாழ்வைத் தொடங்கும் பெண்ணும், அவள் வந்தடைந்த புதிய சூழல், புதிய மனிதர்கள், அவர்தம் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றிலும் .....தான் அத்தனைக் காலம் ஒன்றி வாழ்ந்திட்ட தாய்வீட்டின் சாயலையே அஸ்திவாரமாக்கிக் கட்டமைத்துக் கொள்கிறாள்.
நானும் அப்படியே. திருமணம் முடிந்து சென்னையில் துவங்கிய புதுவாழ்க்கை. வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள பொருட்களை வைப்பதில் என் தாய் வீட்டு சாயல்
பெண்களின் திருமண வாழ்வும் இப்படித் தான். திருமணம் முடிந்து கணவனுடன் புதிதாய் ஒரு வாழ்வைத் தொடங்கும் பெண்ணும், அவள் வந்தடைந்த புதிய சூழல், புதிய மனிதர்கள், அவர்தம் பழக்கவழக்கங்கள் என எல்லாவற்றிலும் .....தான் அத்தனைக் காலம் ஒன்றி வாழ்ந்திட்ட தாய்வீட்டின் சாயலையே அஸ்திவாரமாக்கிக் கட்டமைத்துக் கொள்கிறாள்.
நானும் அப்படியே. திருமணம் முடிந்து சென்னையில் துவங்கிய புதுவாழ்க்கை. வீட்டின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள பொருட்களை வைப்பதில் என் தாய் வீட்டு சாயல்
No comments:
Post a Comment